ஒரு யுகமாய் கடந்துவிட்ட எண்ணம்
உனது பிரிவில் கூட எனக்கு இருந்த ஒரே ஆறுதல்
கவிதை என்று நான் நினைத்தபோது
வார்த்தைக்கூட வர மறுக்கின்றது
அதர்க்கு கூட உன் பிரிவை
தாங்க முடியவில்லை
நான் என்னை மறக்கின்ற போதிலும்
ஓரமாய் புன்னைக்கைக்கிறது ஏட்டில்
உனக்காக நான் எழுதிய சில கவிதைகள்
No comments:
Post a Comment