Thursday, January 8, 2009

pidithavai

பழகிய சில மாதங்காலேயானலும் 
ஒரு யுகமாய் கடந்துவிட்ட எண்ணம் 

உனது பிரிவில் கூட எனக்கு இருந்த ஒரே ஆறுதல்
 கவிதை என்று நான் நினைத்தபோது 
வார்த்தைக்கூட வர மறுக்கின்றது 

அதர்க்கு கூட உன் பிரிவை 
தாங்க முடியவில்லை
 நான் என்னை மறக்கின்ற போதிலும் 
ஓரமாய் புன்னைக்கைக்கிறது ஏட்டில் 
உனக்காக நான் எழுதிய சில கவிதைகள்

No comments:

Post a Comment