Friday, January 9, 2009

ப‌த்திரிக்கை

நீ வருவாய் என்று
கண்களை மூடவில்லை
வந்தாய்!

நீ என் பெய‌ர்
சொல்லிஅழைப்பாய் என்று
காதுக‌ளை மூடவில்லை
அழைத்தாய்!

ஆனால் நீ என்
மூச்சை அல்ல‌வா
மூடிவிட்டாய்
உன் க‌ல்யாண‌ ப‌த்திரிக்கையை
நீட்டி!!!!!!

No comments:

Post a Comment