Thursday, January 8, 2009

விலைமகள்


அசுரப் பசியால்

அவளுடைய மானம் அழிகிறது.

வறுமை வேலி தகர்த்து

அவளை ஊர் மேய்கிறது.

உடல் வாடகைக்கு விடப்பட்டதால்

அவளுடைய உயிர் வாழ்கிறது.

No comments:

Post a Comment