A master of taking wrong decisions
அசுரப் பசியால்
அவளுடைய மானம் அழிகிறது.
வறுமை வேலி தகர்த்து
அவளை ஊர் மேய்கிறது.
உடல் வாடகைக்கு விடப்பட்டதால்
அவளுடைய உயிர் வாழ்கிறது.
No comments:
Post a Comment