Sunday, January 11, 2009

காதல் எனும் கிணற்றில்
விழ இருந்த என்னை
நட்பு எனும் கயிறிட்டு
காத்தவளே!


கவிதை எனும் கடலில்
காதல் எனும் கரையை
நட்பு எனும் அலையால்
கவர்ந்து இழுக்கப்படதடி!

என் எதிர் காலம் மட்டும்
உன்னோடு இல்லையடி
காலம் எதிராக அமைந்ததால் !!!

No comments:

Post a Comment