Thursday, January 8, 2009

நீ............!!!

என்ற
எழுத்தைக் கூட
நிறுத்த முடியாமல்
நீட்டுகிறேன்...

உன்னைக் குறிக்கும் சொல்லுக்கு
உயிர் கொடுக்கும் நோக்கத்தில்......!!!

No comments:

Post a Comment